இடு மருந்து தோஷம்:
இடு மருந்து தோஷம் என்பது வசியம் செய்வது. வசிய மருந்து கொடுப்பது ஆகிய குறுக்கு வழிகள் மாந்திரீகர்கள் தயவால் தலைவிரித்தாடுகிறது.
ஒருவர் பேச்சை மற்றொருவர் கேட்க வேண்டும் என்பதற்காகவும் சாப்பாட்டில் வசிய மருந்து கலந்து கொடுத்து வசியப்படுத்தி விடுவார்கள்.
கோரைப்புல் கிழங்கு, பேன், மரிக்கொழுந்து, பெண்களின் தீட்டுத் துணி ஆகியவற்றை வைத்து தயாரிக்கிறார்கள். இதை இடுமருந்து எண்கிறார்கள். இதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.
1. வெள்ளை பூசணிக்காய் -100 கிராம்.
2. மிளகுத் தூள் -10 கிராம்.
3. பசும்பால் -100 மில்லி.
4. தேங்காய்ப்பால் -100 மில்லி.
5. காய்ந்த மிளகாய் விதை -10 மட்டும்.
இவற்றை ஓன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்க கூழ்போல் வந்து விடும்.
இந்த கூழை பாதிக்கப்பட்டவருக்கு வெறும் வயிற்றில் காலை வேளையில் கொடுத்து வந்தால் மலத்துடன் வசிய மருந்து வெளியேறி விடும். இதை போல ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் இடு மருந்து தோஷம் விலகி விடும்.
இடு மருந்து தோஷம் என்பது வசியம் செய்வது. வசிய மருந்து கொடுப்பது ஆகிய குறுக்கு வழிகள் மாந்திரீகர்கள் தயவால் தலைவிரித்தாடுகிறது.
ஒருவர் பேச்சை மற்றொருவர் கேட்க வேண்டும் என்பதற்காகவும் சாப்பாட்டில் வசிய மருந்து கலந்து கொடுத்து வசியப்படுத்தி விடுவார்கள்.
கோரைப்புல் கிழங்கு, பேன், மரிக்கொழுந்து, பெண்களின் தீட்டுத் துணி ஆகியவற்றை வைத்து தயாரிக்கிறார்கள். இதை இடுமருந்து எண்கிறார்கள். இதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.
1. வெள்ளை பூசணிக்காய் -100 கிராம்.
2. மிளகுத் தூள் -10 கிராம்.
3. பசும்பால் -100 மில்லி.
4. தேங்காய்ப்பால் -100 மில்லி.
5. காய்ந்த மிளகாய் விதை -10 மட்டும்.
இவற்றை ஓன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்க கூழ்போல் வந்து விடும்.
இந்த கூழை பாதிக்கப்பட்டவருக்கு வெறும் வயிற்றில் காலை வேளையில் கொடுத்து வந்தால் மலத்துடன் வசிய மருந்து வெளியேறி விடும். இதை போல ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் இடு மருந்து தோஷம் விலகி விடும்.
No comments:
Post a Comment