உத்திராட நட்சத்திர நண்பர்களே:
உங்களுடைய நட்சத்திர அதிபதி, சூரியன் நட்பு வீட்டில் ஓரு பாதமும் தன்னுடைய மகனின் வீட்டில் 3-பாதங்களிலும் சஞ்சரிப்பார்.
உத்திராடத்தில் ஓரு பிள்ளையும், ஊருக்கு பக்கத்தில் ஒரு குழி நிலமும் இருந்தால் பிள்ளை வளர வளர ஒரு குழி தோப்பாகுமாம். விவேகமாக செயல் படுவார்கள். அழகான தோற்றம், சாமர்த்தியம், கலைகளில் நாட்டம், திறமைசாலியாக செயல்படுவார்கள். செல்வந்தவர்களாகவும், பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுவார்கள்.
நல்ல சுறுசுறுப்புபாக செயல்படுவார்கள். ஜாதகத்தில் 3, 6,11, ல் சூரியன் இருந்தால் சர்வ வல்லமையை தருவார். ராகு, கேது தொடர்பு இல்லாமல் ஆட்சி நட்பு உச்சம் பெற்ற சூரியன் பெறும் பதவி அந்தஸ்து புகழ் சகல செல்வமும் கொடுப்பார்.
ராகு, கேது சாரம் தொடர்பு பாதாகதிபதி தொடர்பு இருந்தால் பிதுர் தோஷத்தை கொடுப்பார். கல்வி, அறிவு, ஞாபகசக்தி அதிகமாக இருந்தாலும் சோம்பேறிதனம் அதிகமாக இருக்கும்.
நாம் எந்த காரியத்தை தொடங்கினாலும் செய்தாலும் அந்த நேரத்தில் 11-ல் சூரியன் இருந்து செய்தால் அந்த காரியங்கள் வெற்றியை கொடுக்கும். சுய ஜாதகத்தில் சூரியனுக்கு, குரு, சந்திரன், செவ்வாய், புதன் பார்வை சேர்க்கை பெற்றால் சிறந்த மேதையாகவும் தலை வணங்காத தலைமை பதவியை கொடுப்பார்.
சூரியனும், சனியும் பகை என்பார்கள். இரு கிரகமும் ஒன்றை ஒன்று விட்டு கொடுக்காது. சிம்ம ராசியையும், மகர ராசியையும் எந்த பொருத்தமும் பார்க்காமல் இணைக்கலாம்.
உத்திராட நட்சத்திர கோவில். மதுரை மேலூர் அருகே கீழ்ப்பூங்குடி என்னும் ஊரிலிருக்கும் சுந்தரேஸ்வரர் ஆலயம் சென்று வணங்குவது நல்லது.
உங்களுடைய நட்சத்திர அதிபதி, சூரியன் நட்பு வீட்டில் ஓரு பாதமும் தன்னுடைய மகனின் வீட்டில் 3-பாதங்களிலும் சஞ்சரிப்பார்.
உத்திராடத்தில் ஓரு பிள்ளையும், ஊருக்கு பக்கத்தில் ஒரு குழி நிலமும் இருந்தால் பிள்ளை வளர வளர ஒரு குழி தோப்பாகுமாம். விவேகமாக செயல் படுவார்கள். அழகான தோற்றம், சாமர்த்தியம், கலைகளில் நாட்டம், திறமைசாலியாக செயல்படுவார்கள். செல்வந்தவர்களாகவும், பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுவார்கள்.
நல்ல சுறுசுறுப்புபாக செயல்படுவார்கள். ஜாதகத்தில் 3, 6,11, ல் சூரியன் இருந்தால் சர்வ வல்லமையை தருவார். ராகு, கேது தொடர்பு இல்லாமல் ஆட்சி நட்பு உச்சம் பெற்ற சூரியன் பெறும் பதவி அந்தஸ்து புகழ் சகல செல்வமும் கொடுப்பார்.
ராகு, கேது சாரம் தொடர்பு பாதாகதிபதி தொடர்பு இருந்தால் பிதுர் தோஷத்தை கொடுப்பார். கல்வி, அறிவு, ஞாபகசக்தி அதிகமாக இருந்தாலும் சோம்பேறிதனம் அதிகமாக இருக்கும்.
நாம் எந்த காரியத்தை தொடங்கினாலும் செய்தாலும் அந்த நேரத்தில் 11-ல் சூரியன் இருந்து செய்தால் அந்த காரியங்கள் வெற்றியை கொடுக்கும். சுய ஜாதகத்தில் சூரியனுக்கு, குரு, சந்திரன், செவ்வாய், புதன் பார்வை சேர்க்கை பெற்றால் சிறந்த மேதையாகவும் தலை வணங்காத தலைமை பதவியை கொடுப்பார்.
சூரியனும், சனியும் பகை என்பார்கள். இரு கிரகமும் ஒன்றை ஒன்று விட்டு கொடுக்காது. சிம்ம ராசியையும், மகர ராசியையும் எந்த பொருத்தமும் பார்க்காமல் இணைக்கலாம்.
உத்திராட நட்சத்திர கோவில். மதுரை மேலூர் அருகே கீழ்ப்பூங்குடி என்னும் ஊரிலிருக்கும் சுந்தரேஸ்வரர் ஆலயம் சென்று வணங்குவது நல்லது.
No comments:
Post a Comment