உத்திர நட்சத்திர நண்பர்களே:
உங்கள் நட்சத்திராதிபதி சூரியன் 1 ம் பாதம் ஆட்சி வீட்டிலும் 2, 3, 4,பாதத்திலும் நட்பு வீட்டிலும் வருவாதல் திடமான புத்தி நல்ல சிந்தனை அறிவு ஆற்றல் சிறப்பாக இருக்கும். எந்த காரியத்தை செய்தாலும் திறம்பட முடிக்கும் ஆற்றல் இருக்கும். செழிப்பு, செல்வாக்கு, அந்தஸ்து பெற்று சிறப்பாக இருக்கும்.
உறவினர்கள் நண்பர்கள் ஆதரவு இனிய வார்த்தைகளால் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள். பிறர் செய்த உதவிகளை, நன்றிகளை மறக்காதவர்கள். ஏழ்மையான வாழ்க்கையில் தொடங்கி உன்னதமான நிலையை அடைவீர்கள்.
தெய்விக அறிவும், வாக்கு, நாணயம் தவறாதவர்களாக இருப்பார்கள்.
சூரியன், ராகு,கேது, சனி சேர்க்கை பார்வை இல்லாமல் 3, 6,11,ல் இருந்தாலும் ஆட்சி உச்சம் நட்பு பெற்று கேந்திரம் பெற்றாலும் அரசு மற்றும் அதிகாரமிக்க பதவியும், தொழிலும் அரசருக்கு ஒப்பான வாழ்க்கை அமையும்.
இளம் வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழந்து வறுமையில் தொடங்கி முதுமையில் செல்வ சீமானக வாழ்க்கை அமையும்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நம்பிக்கையே அவர்களது வலிமை.
உத்திர நட்சத்திர கோவில். திருச்சி லால்குடி அருகில் உள்ள இடையாற்றுமங்கலம் ஊரில் உள்ள ஸ்ரீமாங்கல்ய ஈஸ்வரர் கோவிலுக்கு ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று வழிபாடு செய்வது நல்லது.
உங்கள் நட்சத்திராதிபதி சூரியன் 1 ம் பாதம் ஆட்சி வீட்டிலும் 2, 3, 4,பாதத்திலும் நட்பு வீட்டிலும் வருவாதல் திடமான புத்தி நல்ல சிந்தனை அறிவு ஆற்றல் சிறப்பாக இருக்கும். எந்த காரியத்தை செய்தாலும் திறம்பட முடிக்கும் ஆற்றல் இருக்கும். செழிப்பு, செல்வாக்கு, அந்தஸ்து பெற்று சிறப்பாக இருக்கும்.
உறவினர்கள் நண்பர்கள் ஆதரவு இனிய வார்த்தைகளால் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள். பிறர் செய்த உதவிகளை, நன்றிகளை மறக்காதவர்கள். ஏழ்மையான வாழ்க்கையில் தொடங்கி உன்னதமான நிலையை அடைவீர்கள்.
தெய்விக அறிவும், வாக்கு, நாணயம் தவறாதவர்களாக இருப்பார்கள்.
சூரியன், ராகு,கேது, சனி சேர்க்கை பார்வை இல்லாமல் 3, 6,11,ல் இருந்தாலும் ஆட்சி உச்சம் நட்பு பெற்று கேந்திரம் பெற்றாலும் அரசு மற்றும் அதிகாரமிக்க பதவியும், தொழிலும் அரசருக்கு ஒப்பான வாழ்க்கை அமையும்.
இளம் வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழந்து வறுமையில் தொடங்கி முதுமையில் செல்வ சீமானக வாழ்க்கை அமையும்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நம்பிக்கையே அவர்களது வலிமை.
உத்திர நட்சத்திர கோவில். திருச்சி லால்குடி அருகில் உள்ள இடையாற்றுமங்கலம் ஊரில் உள்ள ஸ்ரீமாங்கல்ய ஈஸ்வரர் கோவிலுக்கு ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று வழிபாடு செய்வது நல்லது.
No comments:
Post a Comment