அஸ்த நட்சத்திர நண்பர்களே:
உங்கள் நட்சத்திர அதிபதி சந்திரன் ஜாதகத்தில் மனதுக்கும் உடலுக்கும் காரகன். ஜாதகத்தில் சந்திர பலமே முக்கியம். உயர்ந்த தோற்றமும் எல்லோரிடமும் சகஜமாகப் பேசி பழக கூடியவர்கள். தாயாரின் பற்றுதலை கொண்டவர். நற்குணமும், நற்செயலும், சந்தோஷ குணத்துடன் மற்றவரை கவரும் வகையில் நடந்து கொள்வீர்கள்.
எதிலும் நிதானமாக போக்கும் எடுத்த செயலை முடிக்கும் வரை போராடும் குணமும் தீர்க்கமான முடிவு எடுப்பீர்கள்.சந்திரன் 1, 3, 4, 6, 9,10,11, ல் இருப்பது நல்லது. சந்திரனுக்கு குரு, செவ்வாய், சுக்கிரன், பார்வை பெற்றால் மிகவும் நல்லது.
பாதகாதிபதி ராகு, கேது, சனி பார்த்தால் சந்திரனின் பலம் குறைந்து விடும். கல்வி, தொழில் வாழ்க்கையில் சிறப்பு பெற்று வளமுடன் வாழலாம்.
சில நேரங்களில் தோல்விகள் ஏற்பட்டாலும் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்.
தேய்பிறையில் பிறந்தவர்கள் சில நேரங்களில் சின்ன விசயங்களுக்கு எல்லாம் பெரிய அளவில் டென்ஷன் ஆவார்கள்.
சுய ஜாதகத்தில் சந்திரன், ராகு, கேது, சனி சேர்க்கை பெற்றாலும் பார்வைபட்டாலும், அவர்களுடைய சாரம் பெற்றாலும் ஒரு முறை ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் கும்பகோணம் குத்தாலம் பாதையில் கோமல் என்ற ஊரிலிருக்கும் ஸ்ரீகிருபாகூபாரேசுவரர் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது
உங்கள் நட்சத்திர அதிபதி சந்திரன் ஜாதகத்தில் மனதுக்கும் உடலுக்கும் காரகன். ஜாதகத்தில் சந்திர பலமே முக்கியம். உயர்ந்த தோற்றமும் எல்லோரிடமும் சகஜமாகப் பேசி பழக கூடியவர்கள். தாயாரின் பற்றுதலை கொண்டவர். நற்குணமும், நற்செயலும், சந்தோஷ குணத்துடன் மற்றவரை கவரும் வகையில் நடந்து கொள்வீர்கள்.
எதிலும் நிதானமாக போக்கும் எடுத்த செயலை முடிக்கும் வரை போராடும் குணமும் தீர்க்கமான முடிவு எடுப்பீர்கள்.சந்திரன் 1, 3, 4, 6, 9,10,11, ல் இருப்பது நல்லது. சந்திரனுக்கு குரு, செவ்வாய், சுக்கிரன், பார்வை பெற்றால் மிகவும் நல்லது.
பாதகாதிபதி ராகு, கேது, சனி பார்த்தால் சந்திரனின் பலம் குறைந்து விடும். கல்வி, தொழில் வாழ்க்கையில் சிறப்பு பெற்று வளமுடன் வாழலாம்.
சில நேரங்களில் தோல்விகள் ஏற்பட்டாலும் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்.
தேய்பிறையில் பிறந்தவர்கள் சில நேரங்களில் சின்ன விசயங்களுக்கு எல்லாம் பெரிய அளவில் டென்ஷன் ஆவார்கள்.
சுய ஜாதகத்தில் சந்திரன், ராகு, கேது, சனி சேர்க்கை பெற்றாலும் பார்வைபட்டாலும், அவர்களுடைய சாரம் பெற்றாலும் ஒரு முறை ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் கும்பகோணம் குத்தாலம் பாதையில் கோமல் என்ற ஊரிலிருக்கும் ஸ்ரீகிருபாகூபாரேசுவரர் ஆலயம் சென்று வழிபடுவது நல்லது
No comments:
Post a Comment