மிருகசிரிஷம் நட்சத்திர நண்பர்களே:
உங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய் செல்வத்தையும் வளமான வாழ்க்கையும் கொடுப்பவர். வாழ்ந்த குடும்பத்தில் பிறந்து ஓரு கால கட்டங்களில் எல்லா வற்றையும் இழந்து பின் வாழ்க்கையில் பிரபலம் பெற்று எல்லா வசதிகளையும் தேடி கொள்விர்கள். திறமை பரந்த என்னம். நல்ல புத்தி. இருந்தாலும் சில நேரங்களில் கிரிமினல் மாதிரி நடந்து கொள்விர்கள். சின்ன சின்ன காயங்கள். சிறங்குகள் தழம்பு உடலில் இருக்கும்.தான் செய்த தவற்றை அடுத்தவர்கள் மிது சுமத்தி நிங்கள் தப்பித்து கொள்விர்கள்.
இளமையில் இரண்டாவது தசையாக ராகு திசை வந்து விடுவாதல் I T I,டிப்ளமோ, போன்ற கல்வியும், அனுபவத்தில் ஓரு தொழிலை கற்று கொண்டு அதில் முதலாளியாக இருப்பிர். செவ்வாய் பலமானல் ஆட்சி உச்சம், குரு பார்வை பெற்றால் காவல்துறை, ரானுவம், சாப்ட்வேர் சம்பந்தபட்ட வேலையை கொடுக்கும்.
சனி, செவ்வாய் பார்வையும், இரு கிரகமும் சேர்ந்தால் கோசாரத்தில் சனி செவ்வாய் சேரும் பொழது விபத்து கண்டம், கால் முறிவு போன்ற அவஸ்தைகளை கொடுக்கும்.
இந்த நட்சத்திரத்திற்கு 4, தசையாக சனி நடந்தால் மரண கண்டம் வரும் என்பார்கள். அது அனுபவத்தில் எற்று கொள்ள முடியாது.
செவ்வாய், ராகு, கேது, சனி சம்பந்தம் பெற்றால் சென்ற பிறவியில் சகோதரன் மனைவியை அபகரித்தல். பங்காளிகள் துரோகங்கள், செய்த வகையில் சில பிரச்சனைகள் வரலாம்.
மிருகசிரிஷம் நட்சத்திர கோவில், திருவாருர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டம் எண்கன் ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில்.
உங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய் செல்வத்தையும் வளமான வாழ்க்கையும் கொடுப்பவர். வாழ்ந்த குடும்பத்தில் பிறந்து ஓரு கால கட்டங்களில் எல்லா வற்றையும் இழந்து பின் வாழ்க்கையில் பிரபலம் பெற்று எல்லா வசதிகளையும் தேடி கொள்விர்கள். திறமை பரந்த என்னம். நல்ல புத்தி. இருந்தாலும் சில நேரங்களில் கிரிமினல் மாதிரி நடந்து கொள்விர்கள். சின்ன சின்ன காயங்கள். சிறங்குகள் தழம்பு உடலில் இருக்கும்.தான் செய்த தவற்றை அடுத்தவர்கள் மிது சுமத்தி நிங்கள் தப்பித்து கொள்விர்கள்.
இளமையில் இரண்டாவது தசையாக ராகு திசை வந்து விடுவாதல் I T I,டிப்ளமோ, போன்ற கல்வியும், அனுபவத்தில் ஓரு தொழிலை கற்று கொண்டு அதில் முதலாளியாக இருப்பிர். செவ்வாய் பலமானல் ஆட்சி உச்சம், குரு பார்வை பெற்றால் காவல்துறை, ரானுவம், சாப்ட்வேர் சம்பந்தபட்ட வேலையை கொடுக்கும்.
சனி, செவ்வாய் பார்வையும், இரு கிரகமும் சேர்ந்தால் கோசாரத்தில் சனி செவ்வாய் சேரும் பொழது விபத்து கண்டம், கால் முறிவு போன்ற அவஸ்தைகளை கொடுக்கும்.
இந்த நட்சத்திரத்திற்கு 4, தசையாக சனி நடந்தால் மரண கண்டம் வரும் என்பார்கள். அது அனுபவத்தில் எற்று கொள்ள முடியாது.
செவ்வாய், ராகு, கேது, சனி சம்பந்தம் பெற்றால் சென்ற பிறவியில் சகோதரன் மனைவியை அபகரித்தல். பங்காளிகள் துரோகங்கள், செய்த வகையில் சில பிரச்சனைகள் வரலாம்.
மிருகசிரிஷம் நட்சத்திர கோவில், திருவாருர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டம் எண்கன் ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோவில்.
No comments:
Post a Comment