Saturday, 25 July 2015

நவரத்தின கற்களை பயன்படுத்தும் முறைகள்:



           ஒவ்வொரு ராசிகளுக்கும் சொல்லப்படும் கற்களை நீங்களே செய்து கொள்ளலாம்.
பொதுவாக நவரத்தின கற்களை மோதிரமாக கையில் போட்டால், எப்பொழுதும் கையில் சுற்றி கொண்டே இருப்பார்கள். சில பேர் கழற்றி வைத்து விடுவார்கள். இவ்வாறு செய்தால் அதற்கு பலன்களே இருக்காது. பொதுவாக உங்கள் ராசிக்கு உள்ள கற்களை வெள்ளி தாயத்தில் அடைத்து அதற்கு உண்டான கோவில்களுக்கு அதற்கு உண்டான கிழமைகளில் சென்றால் நீங்கள் அணியும் கற்கள் ஆக்டிவ் ஆகி விடும்.  இரண்டு கற்களுக்கு மேல் இருந்தால் ஒரு கல் வைத்து மெழுகு ஊற்றி அடுத்த கல்லை வைக்க வேண்டும். ஒவ்வொறு கல்லும் மற்றொரு கல்லுடன் உரசக் கூடாது. இவ்வாறு அடைத்து தாயத்தின் மூடியை பெவி குயிக் வைத்து முடி விடலாம். தரமான கற்கள் குறைவான விலையில் கிடைக்கும் இடம்.

சஞ்சிவி ஜெம்ஸ்,
பெரியவர் கடை,
82,பெரிய செட்டித்தெரு, மாடியில் கடை.
திருச்சி செல்.98424 77153.
என்ற முகவரியில் நயமான கற்கள் கிடைக்கும் 1 காரட் 20 ருபாய் முதல் 1500 வரைக்கும் கிடைக்கும்.

No comments:

Post a Comment