Wednesday, 8 July 2015

என் இனிய நண்பர்களே:


நான் இது வரை பிறந்த நாள் கொண்டாடியது இல்லை. ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று ஒரு நாள் என்னுடைய வருமானத்தில் பத்து ரூபாய் சேமித்து பிறந்த நாள் வரும் பொழுது அன்னதானம் செய்து வருவேன். நான் பேஸ் புக்கில் வந்து மூன்று மாதங்கள் ஆகிறாதால் நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்ற எண்ணத்தில் பகிர்ந்து கொண்டேன். நமக்கு இப்பொழுது 2200 பேர் நண்பர்கள்.
எந்த பிறந்த நாளிலும் இல்லாத சந்தோசம் இந்த பிறந்த நாளில். எனக்கு இத்தனை வாழ்த்துகளா? இதை நன்மதிப்பாக வெகுமதியாக நினைத்து இனி வரும் காலங்களில் எல்லோரையும் நம்முடைய சங்கல்ப பூஜையில் சேர்க்க உள்ளேன். எல்லோரும் எல்லாம் பெற ஊக்கபடுத்திய நல் இதயங்களுக்கு நன்றி.

No comments:

Post a Comment