Wednesday, 24 June 2015

திதி சூன்ய தோஷம்:
 



நீங்கள் எந்த திதியில் பிறந்து இருந்தாலும் உங்கள் ஜென்ம லக்னம் சூன்ய தோசம் அடையக் கூடாது. அவ்வாறு இருந்தால் தலைவலி, மன உளைச்சல், எதிர் மறை எண்ணங்கள், டென்ஷன், வாழ்கையில் விரக்தி, வேதனை, போன்ற பிரச்சனைகள் எற்படும்.
திதிகள், லக்னம் :
1. பிரதமை, துலாம், மகரம்.
2. துதியை, தனுசு, மீனம்.
3. திருதியை, மகரம், சிம்மம்.
4. சதுர்த்தி, கும்பம், ரிஷபம்.
5. பஞ்சமி, மிதுனம், கன்னி.
6. சஷ்டி, மேஷம், சிம்மம்.
7. சப்தமி, தனுசு, கடகம்.
8. அஷ்டமி, மிதுனம், கன்னி.
9. நவமி, சிம்மம், விருச்சிகம்.
10. தசமி, சிம்மம், விருச்சிகம்.
11. ஏகாதசி, தனுசு, மினம்.
12. துவாதசி, துலாம், மகரம்.
13. திரயோதசி, ரிஷபம், சிம்மம்.
14. சதுர்த்தசி, மிதுனம், கன்னி, தனுசு, மீனம்.
அமாவாசை, பௌர்ணமி, ஆகிய திதிகளுக்கு சூன்ய லக்னம் கிடையாது.
மேற்கண்ட திதிகளில் பிறந்து அதற்குரிய லக்னங்களில் பிறந்து இருந்தால்
நீங்கள் பிறந்த திதியில் கும்பகோணம் அருகில் உள்ள சூரியனர்கோவில் சென்று வழிபாடு செய்தால் சூனிய தோஷம் விலகி விடும்.
குறிப்பு:
ஓருவர் மேஷ லக்னத்தில் பிறந்து பரணி நட்சத்திர சாரத்தில் லக்னம் இருந்தால் அவர்கள் சூரியன், செவ்வாய், சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்வது நன்று.
ஓம் ஆதித்யா நமக!

No comments:

Post a Comment