Wednesday, 24 June 2015

ஏக ராசி தோஷமா?


   ஒரு குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்திலோ, ஒரே ராசியிலோ, ஓன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் வேத சாஸ்திரங்களில் கெடுதலாக சொல்லப்படவில்லை. அவ்வாறு இருந்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். அப்படியிருந்தால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெள்ளருக்கு நாரை வாங்கி திரி நூல் அளவுக்கு நறுக்கி, நல்லெண்ணெயில் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். ராசி என்பது சந்திரனுக்கு உண்டானது. திங்கள்கிழமை சந்திரனுக்கு உண்டானது. உங்கள் வீட்டில் திங்கள்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு மேல் நிலைவாசல் ஓரத்தில் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி வெள்ளருக்கு திரி இட்டு விளக்கேற்றி வந்தால் ஏக ராசி தோஷமும், ஏக நட்சத்திர தோஷமும் விலகி நிம்மதியான வாழ்வு கிட்டும்.

1 comment: