bavajothidam
Wednesday, 24 June 2015
கவனமாக செயல் பட வேண்டிய காலம்:
2.5.2015 முதல் 15.6.2015 வரை சனியும், செவ்வாயும், சம சப்தம பார்வை உள்ளதால்
மின்சாரம், போக்குவரத்துத் துறைகளில், வேலை செய்பவர்கள். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும்.
முருகன் வழிபாடு செய்வது நல்லது.
ஓம் சரவணபவ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment