பிரேத சாபமா?
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், ராகு, கேது, தோஷங்களை எல்லா ஜோதிடர்களும் எளிமையாக கண்டுபிடித்து விடலாம். ஜாதகத்தில் 9 - ம் பாவத்தில் சனி, ராகு, கேது ஏதேனும் இருந்தால் எல்லா ஜோதிடர்களும் பிதுர் தோஷம் என்று சொல்லுவார்கள்.
ஒரு ஜாதகர் உங்களிடம் ஜாதகம் பார்க்க வரும்பொழுது அவர்கள் ஜாதகத்தில் 9 - பாவத்தில் சனி, ராகு, கேது இருந்தால் அவர்கள் பார்க்க வந்த நேரத்தை கணக்கில் வைத்துக் கொண்டு, கேரளாவில் பின்பற்றப்படும் பிரசன்ன சாஸ்திரப்படி எந்த லக்னம் உதயமாகிறதோ, அந்த லக்னத்திற்கு 9 - க்குடையவர் 9 - ம் பாவத்திற்கு 6,8,12 - ஆகிய பாவங்களில் மறைந்தாலும், 9 - ம் பாவத்திற்கு சனியும், ராகுவும், 3,7,10 - ம் பார்வைகள் 9 - ம் இடத்திற்கு இருந்தாலும, கேது 4,7,8 - ஆகிய பார்வைகள் 9 - ம் இடத்திற்கு இருந்தாலும் அது பிரேத சாபம் என்று அர்த்தம். ஏழு தலைமுறைகளில் உங்கள் குடும்பத்தில் யாராவது அல்லது தந்தை வழியில் சகோதரர்களோ, சகோதரிகளோ அகால மரணம் எனப்படும், தூக்கிட்டு கொள்வது, விஷம், நெருப்பு, ஆகியவற்றால் மரணத்தை ஏற்படுத்திக் கொள்வது போன்ற ஏதாவது ஒன்று நடந்திருந்தால் பிரேத சாபம் ஏற்படும். இதற்கு ஆண்டு தோறும் திதி, தர்பணம், செய்தாலும் அந்த ஆத்மா சாந்தி அடையாது.
இவ்வாறு உங்கள் வாழ்வில் நிகழ்ந்திருந்தால் நீங்கள் ஒரு அமாவாசை அன்று மதுரை அருகே உள்ள திருமூக்கூர் சக்கரத்தாழ்வார் கோவிலுக்கு சென்று காலை நேரத்தில் துளசி மாலை வாங்கி சக்கரத்தாழ்வார்க்கு சாற்றி கற்பூர ஆரத்தி பார்த்து சன்னதிக்கு நேற்று பின்பக்கம் சென்று பார்த்தால் ஒரு துவாரம் இருக்கும் அதன் வழியாக பார்த்தால் ஸ்ரீ சக்கரம் தெரியும் அதன் நடுவில்லுள்ள யோக நரசிம்மரை தரிசனம் செய்யவும். கோவிலுள்ள எல்லா கடவுள்களையும் தரிசனம் செய்துவிட்டு ஒரு மணி நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு வந்தால் பிரேத சாபம் முழுமையாக விலகிவிடும்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், ராகு, கேது, தோஷங்களை எல்லா ஜோதிடர்களும் எளிமையாக கண்டுபிடித்து விடலாம். ஜாதகத்தில் 9 - ம் பாவத்தில் சனி, ராகு, கேது ஏதேனும் இருந்தால் எல்லா ஜோதிடர்களும் பிதுர் தோஷம் என்று சொல்லுவார்கள்.
ஒரு ஜாதகர் உங்களிடம் ஜாதகம் பார்க்க வரும்பொழுது அவர்கள் ஜாதகத்தில் 9 - பாவத்தில் சனி, ராகு, கேது இருந்தால் அவர்கள் பார்க்க வந்த நேரத்தை கணக்கில் வைத்துக் கொண்டு, கேரளாவில் பின்பற்றப்படும் பிரசன்ன சாஸ்திரப்படி எந்த லக்னம் உதயமாகிறதோ, அந்த லக்னத்திற்கு 9 - க்குடையவர் 9 - ம் பாவத்திற்கு 6,8,12 - ஆகிய பாவங்களில் மறைந்தாலும், 9 - ம் பாவத்திற்கு சனியும், ராகுவும், 3,7,10 - ம் பார்வைகள் 9 - ம் இடத்திற்கு இருந்தாலும, கேது 4,7,8 - ஆகிய பார்வைகள் 9 - ம் இடத்திற்கு இருந்தாலும் அது பிரேத சாபம் என்று அர்த்தம். ஏழு தலைமுறைகளில் உங்கள் குடும்பத்தில் யாராவது அல்லது தந்தை வழியில் சகோதரர்களோ, சகோதரிகளோ அகால மரணம் எனப்படும், தூக்கிட்டு கொள்வது, விஷம், நெருப்பு, ஆகியவற்றால் மரணத்தை ஏற்படுத்திக் கொள்வது போன்ற ஏதாவது ஒன்று நடந்திருந்தால் பிரேத சாபம் ஏற்படும். இதற்கு ஆண்டு தோறும் திதி, தர்பணம், செய்தாலும் அந்த ஆத்மா சாந்தி அடையாது.
இவ்வாறு உங்கள் வாழ்வில் நிகழ்ந்திருந்தால் நீங்கள் ஒரு அமாவாசை அன்று மதுரை அருகே உள்ள திருமூக்கூர் சக்கரத்தாழ்வார் கோவிலுக்கு சென்று காலை நேரத்தில் துளசி மாலை வாங்கி சக்கரத்தாழ்வார்க்கு சாற்றி கற்பூர ஆரத்தி பார்த்து சன்னதிக்கு நேற்று பின்பக்கம் சென்று பார்த்தால் ஒரு துவாரம் இருக்கும் அதன் வழியாக பார்த்தால் ஸ்ரீ சக்கரம் தெரியும் அதன் நடுவில்லுள்ள யோக நரசிம்மரை தரிசனம் செய்யவும். கோவிலுள்ள எல்லா கடவுள்களையும் தரிசனம் செய்துவிட்டு ஒரு மணி நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு வந்தால் பிரேத சாபம் முழுமையாக விலகிவிடும்.
No comments:
Post a Comment